Saturday 27 October 2012

தமிழரின் அவல நிலை

--------------------------------------

நன்றாக யோசித்துப் பார்த்தால் தமிழர்களின் நிலை பரிதாபமாகவே உள்ளது. வரலாற்று காலமுதல் இந்நாள் வரை நாம் அடுத்தவருக்கு அடிமைப்பட்ட நிலையிலேயே வாழ்ந்துள்ளது தெரிகிறது. சங்கப் பாடல்கள் நாம் காதலையும் வீரத்தையும் போற்றி என்று கூறி பாடல்கள் எழுதிவைத்துள்ளனர். ஆனால் அதன்பின் வந்த காலங்களில் தமிழரின் வீரம் எங்கு போனது என்று தெரியவில்லை. சோழர் காலத்தில் நாம் வடக்கே இமயம் வரையும் கடல்தாண்டி தென் கிழக்கு ஆசியா வரை படை எடுத்து வென்றதாக அறிகிறோம். ஆணால் அதன்பின்பு அடிமை இனமாகவே வாழ்ந்துள்ளோம்.

No comments:

Post a Comment